Friday, September 10, 2010

மரணம்- ஒரு சிறு குறிப்பு




ஒரு கிளையிலிருந்து
இன்னொன்றுக்கு தாவும்
ஒரு பறவையின்
எளிய இடப்பெயர்ச்சியன்றி
வேறெதுவுமே இல்லை அது

2 comments:

  1. அழகான எளிமையான கவிதை..:-)))

    சிறு சந்தேகம்.. இடப்பெயர்ச்சி என்பதன் மூலம் மரணத்துக்குப் பிறகான மற்றொரு வாழ்வு உண்டு என்ப்தை நம்புகிறீர்களா நண்பா?

    ReplyDelete
  2. அன்பினிய நண்பருக்கு,
    கவிதை மரணத்திற்கு பிறகான மற்றொரு வாழ்க்கையைப் பற்றி நிச்சயம் பேசவில்லை.மேலும் இடப்பெயர்ச்சி என்றாலே வேறொரு வாழ்க்கை இருந்தாக வேண்டும் எனும் அறிவியலை நாம் கவிதையோடு பொருத்திப் பார்க்கத் தேவையில்லை.

    ReplyDelete